மரபணு

கார்ட்லைஃப் தொப்புள்கொடி ரத்த வங்கியின் இயக்குநர் அவை, புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் புதிய, புத்தாக்கமான சிகிச்சைகளையும் உள்ளடக்கும் என்ற அண்மை அறிவிப்பு, இந்தத் திட்டத்தின் நோக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.
தோக்கியோ/லண்டன்/பாஸ்டன்: மிக அரியதொரு நோய்க்கெனப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு சிகிச்சையின் விலை, 4.25 மில்லியன் அமெரிக்க டாலர் (S$5.7 மி.). இதுவே, உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து.
ஷாங்காய்: சீன நிறுவனம் ஒன்று, பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குக் கேட்கும் திறன் அளிக்கும் மரபணு சிசிச்சையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
2014ல் இல்லப் பணிப்பெண் மற்றும் மூத்த சகோதரியிடமிருந்து ஆறு வயதுச் சிறுமியை கவர்ந்திழுத்த ஆடவர் ஒருவர், படிக்கட்டுகளில் பாலியல் செயலில் ஈடுபட வைத்தார்.